தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய அறையை ஒதுக்க வீட்டு வசதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டுனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“வாகன ஓட்டுனர்களுக்கு இனி கவலை இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
அரசுப் பள்ளியில் மனிதாபிமானம் செத்துவிட்டதா?… 11 வயது மாணவியை அழ வைத்த விவகாரம்.. நயினார் நாகேந்திரன் காட்டம்..!!!
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.…
Read more“மனிதாபிமானம் இல்லாதவங்களுக்குப் பள்ளியில இடமில்லை!”… சென்னை கோபாலபுரம் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்..!!!!
சென்னையில் பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கறாராகத் தெரிவித்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் துர்நாற்றம்…
Read more