தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய அறையை ஒதுக்க வீட்டு வசதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டுனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“வாகன ஓட்டுனர்களுக்கு இனி கவலை இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
என்னை பார்க்கணுமா..? “அப்ப உடனே உங்க கையில் பச்சை குத்துங்க”… நாட்டாமை குடும்பம் தான் கோடு வேர்ட்… ஈஸியா கிரீன் சிக்னல் கிடைக்கும்… நடிகர் சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!
திரைப்படத்தின் ஒரு வசனத்தையோ அல்லது பெயரையோ நிஜ வாழ்க்கையில் மக்கள் எப்படி தீவிரமாகப் பின்பற்றுவார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது நடிகர் சரத்குமாரின் சமீபத்திய அறிவிப்பு. தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக அவர் வெளியிட்டுள்ள ஒரு புதிய யோசனை தற்போது…
Read more“கோயிலுக்குள்ள செல்போன் எதுக்கு?” வீடியோ, போட்டோ எடுக்க வேணாம்…. பக்தர்களுக்கு அதிரடி கோரிக்கை விடுத்த அமைச்சர் ரமேஷ்….!!
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ், கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். ஆன்மீகத் தலங்களில் தற்போது அதிகரித்து வரும் செல்போன் கலாச்சாரம் குறித்துப் பேசிய அவர், அது கோயில்களின் அமைதியைக்…
Read more