தமிழகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. சர்வதேச போதை ஒழிப்பு தினம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு இந்த பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் விருது பெறுகிறார். தென் மண்டல காவல் தலைவர் அஸ்ரா கார்குக்கு சிறப்பு பதக்கம் என தமிழக அரசு தற்போது காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
BREAKING: காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
மோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…
Read moreBREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more