தமிழகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. சர்வதேச போதை ஒழிப்பு தினம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு இந்த பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் விருது பெறுகிறார். தென் மண்டல காவல் தலைவர் அஸ்ரா கார்குக்கு சிறப்பு பதக்கம் என தமிழக அரசு தற்போது காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
BREAKING: காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more