தமிழகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. சர்வதேச போதை ஒழிப்பு தினம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு இந்த பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் விருது பெறுகிறார். தென் மண்டல காவல் தலைவர் அஸ்ரா கார்குக்கு சிறப்பு பதக்கம் என தமிழக அரசு தற்போது காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
BREAKING: காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more