தென்கொரியா இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடகர் சொய் சுங் பாங்(33) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மரணம் தொடர்பாக விசாரித்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர். சியோலில் உள்ள யோக்சம்-டாங் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகர் இறந்து கிடந்தார் என்று கொரியா டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அவர் தனது யூடியூப் சேனலில் ஒரு கடிதத்தை பதிவேற்றினார். அவர் தன்னை காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தனக்கு வழங்கிய நன்கொடைகளை திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இளம் பாடகர் திடீர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!
Related Posts
சர்ச்சையில் சிக்கிய பிரபலத்துடன் துபாயில் நடிகை கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் புகைப்படம்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி மற்றும் ரகு தாத்தா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்…
Read moreஒரு படம் ஓடலனா நான் எப்படி பொறுப்பாக முடியும்…? டென்ஷனான தல அஜித்… கோபத்தில் சொன்ன பதில்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்திடம் உங்களுடைய படங்கள் ஏன்…
Read more