தென்கொரியா இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடகர் சொய் சுங் பாங்(33) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மரணம் தொடர்பாக விசாரித்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர். சியோலில் உள்ள யோக்சம்-டாங் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகர் இறந்து கிடந்தார் என்று கொரியா டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அவர் தனது யூடியூப் சேனலில் ஒரு கடிதத்தை பதிவேற்றினார். அவர் தன்னை காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தனக்கு வழங்கிய நன்கொடைகளை திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இளம் பாடகர் திடீர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!
Related Posts
நடிகை யாஷிகா ஆனந்தின் மிரட்டலான நடிப்பில் “படிக்காத பக்கங்கள்” படத்தின் டிரைலர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை செல்வம் மாதப்பன் இயக்கியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து…
Read moreஐநா சர்வதேச குழந்தைகள் நிதியம்….. இந்திய தூதராக நடிகை கரீனா கபூர் நியமினம்…!!
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் நலனை பாதுகாக்க ஐநா சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் செயல்பட்டு வருகிறது. இதன் இந்திய தூதராக தற்போது பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த பொறுப்பை மிகுந்த…
Read more