தென்கொரியா இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடகர் சொய் சுங் பாங்(33) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மரணம் தொடர்பாக விசாரித்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர். சியோலில் உள்ள யோக்சம்-டாங் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகர் இறந்து கிடந்தார் என்று கொரியா டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அவர் தனது யூடியூப் சேனலில் ஒரு கடிதத்தை பதிவேற்றினார். அவர் தன்னை காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தனக்கு வழங்கிய நன்கொடைகளை திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இளம் பாடகர் திடீர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!
Related Posts
பெண்களுக்கு அதெல்லாம் ஜுஜுபி…. ஆண்களுக்கு தான் கஷ்டம்…. தமன்னா ஓபன் டாக்..!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு…
Read moreஇனி பேட்டி கொடுக்க மாட்டேன்…. அதிரடியாக பேசிய சுசித்ரா…. என்ன கரணம் தெரியுமா…??
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கடந்த 2016ம் ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனுஷும் தனது கணவர் கார்த்திக்கும் இணைந்து…
Read more