மதுரை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்து சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பால்சாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பால்சாமி அப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் பால்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுடுகாட்டிற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
Related Posts
“45 வருஷமா என்னை எங்கேயும் தனியா விட்டதே இல்லையே!” கணவர் இறந்த சில மணி நேரத்தில் சுருண்டு விழுந்த மனைவி.. தஞ்சையில் நடந்த சோகம்..!!
“45 வருஷமா என்னை எங்கேயும் தனியா விட்டதே இல்லையே, இப்ப மட்டும் என்னை எப்படி தனியா விட்டுட்டு போனீங்க!” என்று மாரடைப்பால் தனது கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல், அடுத்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த நெஞ்சை…
Read more“அம்மா தோட்டத்துக்குப் போன அந்த சில மணி நேரம்!” வீட்டில் தனியாக இருந்த 17 வயது மாணவி.. மருத்துவமனையிலிருந்து வந்த அந்த ஒரு செய்தி… உறைந்துபோன குடும்பம்..!!
“அவர் இல்லாத உலகத்துல இனிமே நான் எப்படி வாழப்போறேன்னு தெரியலையே!” என்று தனது டைரியில் உருக்கமாக எழுதிவிட்டு, சாலை விபத்தில் காதலன் பலியான துக்கம் தாங்காமல் 17 வயது கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில்…
Read more