கேரள மாநிலத்தில் பொது இடங்கள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பையை கொட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை மற்றும் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி செல்கின்றன. இந்நிலையில்பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 2500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. குப்பை கொட்டுபவர்களுக்கு 250 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதை தமிழகத்திலும் கொண்டு வரலாமே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2500 பரிசு…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more