கேரள மாநிலத்தில் பொது இடங்கள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பையை கொட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை மற்றும் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி செல்கின்றன. இந்நிலையில்பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 2500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. குப்பை கொட்டுபவர்களுக்கு 250 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதை தமிழகத்திலும் கொண்டு வரலாமே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2500 பரிசு…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
உங்க ஆதார் எண்ணை மறந்துட்டீங்களா?…. இதோ கண்டுபிடிக்க எளிய வழி….!!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதாரில் உள்ள விவரங்களை குறிப்பிட்ட இடைவேளையில்…
Read moreDA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read more