கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
இனி தினசரி 2 இடங்களில் செக்கிங்… இனிமேல் இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில்…
Read more“75 வயது மூதாட்டிக்கு சித்திரவதை…” மகனை இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராப்பட்டி சிறுகுடி செல்லும் சாலையில், 49 வயதான அழகப்பன் மற்றும் அவரது 75 வயதான தாய் சொர்ணம் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர். ஜூன் 16 ஆம்…
Read more