தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் நடைபெறும் இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான சோதனைக்கு பிறகு என்னென்ன பொருட்கள். ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு…. முக்கிய ஆவணங்கள் சிக்கியது….??
Related Posts
கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு…
Read moreநாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?…. விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை…!!!
நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக…
Read more