தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் நடைபெறும் இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான சோதனைக்கு பிறகு என்னென்ன பொருட்கள். ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு…. முக்கிய ஆவணங்கள் சிக்கியது….??
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more