உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த கே.வி விஸ்வநாதன் இன்று பதவி ஏற்க உள்ளார்.வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் இவர் பொள்ளாச்சியை சேர்த்தவர். கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை படித்த இவர் 2009 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டராகவும் பணியாற்றியுள்ளார்.இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் தமிழர்….!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் மாற்றி அமைப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு…
Read more