தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையோடு நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியான பின் மே 30 முதல் ஜூன் 20 வரை கலந்தாய்வுகள் நடைபெறும். ஜூன் 22 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. மே-19 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என்றும், www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களே…! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்….. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி….!!
Related Posts
இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read moreகலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு… மாணவர்களே உடனே பாருங்க…!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு…
Read more