சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற மே 21ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு ரயில் வருகின்றமே 23ஆம் தேதி ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதில் கோட்டயம் வழியாக செல்லும். அதனைப் போலவே மறுமார்க்கமாக குருவாயூரிலிருந்து மே 22ஆம் தேதி புறப்படும் ரயிலும் இதே மார்க்கத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
குருவாயூர் ரயில் மே 21 மாற்றுப் பாதையில் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more