தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் 2 மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்களும் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING: கள்ளச்சாராய விவகாரம்: எஸ்.பி. சஸ்பெண்ட்…!!!
Related Posts
RIP: வருந்துகிறோம் எங்க சிங்கமே…. சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த உரிமையாளர்…!!!
நெல்லையை சேர்ந்த செல்வம் என்பவர் 2019 ஆம் வருட முதல் சேவல் ஒன்றை வாங்கி வீட்டில் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த சேவலானது சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த துக்கம்…
Read moreதமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும்….. அரசு அதிரடி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புறங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மனைப் பிரிவு அனுமதி, கட்டட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை…
Read more