விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் காவல் நிலையத்தில் இளங்கோ என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இளங்கோ அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இளங்கோ சிலரிடம் தகராறு செய்ததாக அந்த பகுதி மக்கள் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளங்கோ குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தது உறுதியானது. அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா இளங்கோவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குடிபோதையில் தகராறு…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“கட்சிங்கிறது நம்ம உடம்போட தலை மாதிரி, ஆட்சிங்கிறது அதுக்கு மேல வைக்கிற கிரீடம் தானப்பா!.. நம்மகிட்ட இருக்குற அந்த மூணு விஷயத்தை மட்டும் அவங்ககிட்ட சொல்லுங்க.! – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அந்த ரகசிய அசைன்மென்ட்..!!
“கட்சிங்கிறது நம்ம உடம்போட தலை மாதிரி, ஆட்சிங்கிறது அதுக்கு மேல வைக்கிற கிரீடம் தானப்பா!” என்று சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தத்துவார்த்த உரையை ஆற்றியுள்ளார். லட்சக்கணக்கான…
Read moreகாலையிலேயே அதிர்ச்சி.. “பெண் போலீசுக்கே நேர்ந்த கொடூரம்..” தமிழகத்தை உலுக்கிய சிவகங்கை பகீர் சம்பவம்..!!
“அவசரமா பேசணும்னு கூப்பிட்டான்.. ஆனா இப்படி ஒரு கொடூரமான வலையை விரிப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!” என்று சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் போலீஸ் கண்ணீருடன் கொடுத்த வாக்குமூலம் காவல்துறை வட்டாரத்தில்…
Read more