இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Justin: ரூ. 1570 கோடி மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்…. மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
வெறித்தனம்..! வேற லெவல் பிரியாவிடை… ஐஜி காரை பற்களால் இழுத்து வித்தை காட்டிய பாகுபலி போலீஸ்… டிரெண்டாகும் வீடியோ…!!
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் ரேஞ்ச் போலீஸ் ஐஜியாக பணியாற்றிய அரவிந்த் சக்சேனா ஓய்வு பெற்றதை முன்னிட்டு, அவருக்கு சக போலீசார் வித்தியாசமான முறையில் பிரியாவிடை அளித்தனர். வழக்கமான நிகழ்ச்சிகளைத் தாண்டி நடைபெற்ற இந்த நிகழ்வில், கான்ஸ்டபிள் சுனில் ‘பாகுபலி’ தனது பற்களால்…
Read more“உஷார் மக்களே! இது போதைப்பொருளை விட மோசமான அடிமைத்தனம்!”… மாதம் 50 மணி நேரம் இன்ஸ்டாகிராமில் மூழ்கும் இந்தியர்கள்.. மிரள வைக்கும் புதிய ரிப்போர்ட்..!!!
அமெரிக்காவின் பிரபல நிதி நிறுவனமான பாஃப் குளோபல் ரிசர்ச் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின் படி, இந்தியர்கள் தங்களது பொன்னான நேரத்தின் பெரும்பகுதியைச் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியிலேயே செலவழித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலின்படி, ஒரு சராசரி இந்தியப் பயனர்…
Read more