இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Justin: ரூ. 1570 கோடி மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்…. மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
“8 வருஷத்துக்கு முன்பு கணவன் பிரிந்து சென்றதால் பெற்ற மகளையே”… 14 வயது சிறுமியுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட 38 வயது தாய்… 6 வருஷத்துக்கு பின் வெளிவந்த பகீர் உண்மை..!!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் 38 வயதான பெண் ஒருவர் தன்னுடைய 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தன் மகளுடன் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து…
Read more“ஹாக்கி மட்டையால் தலையில் அடித்து காதலனை கொல்வோம் என மிரட்டி”… காலை பிடித்து கெஞ்சியும் விடல… 4 மணி நேரமாக 3 பேரும் மாறி மாறி… சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் பகீர் வாக்குமூலம்..!!!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயதான சட்ட கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா மற்றும் கல்லூரியில் தற்போது படிக்கும் இரண்டு மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி…
Read more