இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Justin: ரூ. 1570 கோடி மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்…. மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
கல்யாண அன்னைக்கே… “12 மணி நேரம் விடிய விடிய நடந்த அந்த மர்ம பஞ்சாயத்து!”.. நள்ளிரவில் எழுதப்பட்ட புதிய விதி.. உத்திரப் பிரதேசத்தில் அரங்கேறிய கூத்து..!!
“இவரோட என்னால வாழ முடியாதுங்க.. என் காதலனோட சேர்த்து வைக்கலைனா செத்துடுவேன்!” என்று உத்திரப் பிரதேசத்தில் புதுப்பெண் ஒருவர் விடியற்காலையில் மாமியார் வீட்டிலிருந்து தப்பியோடி தன் காதலன் வீட்டில் தற்கொலை மிரட்டல் விடுத்த அதிரடிச் சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. உத்திரப்…
Read more“ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் நேர்ந்த பயங்கரம்!”… தரை இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து 2 துண்டான விமானம்.. பலியான வீரர்கள் விவரம் வெளியீடு..!!!
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ரஷிய தயாரிப்பு ஏஎன்-32 (AN-32) ரகப் போக்குவரத்து விமானம் ஒன்று வழக்கமான பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டுத் தரை இறங்க முயன்றபோது கோர விபத்துக்குள்ளாகி 5 வீரர்கள் பரிதாபமாகப் பலியான சம்பவம்…
Read more