ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ வி கே எஸ் இளங்கோவன் என்று முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அவரின் தந்தையும் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான இ வி கே எஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று எம்எல்ஏவாக பொறுப்பேற்ற முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் பங்கேற்று உள்ளார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று முதல்முறையாக சட்டப்பேரவை வருகை…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more