திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் காளிமுத்து(39) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு 12 வயதுடைய சிறுமிக்கு காளிமுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் காளிமுத்துவுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“முத்த அரசியல்வாதி இப்படி பேசலாமா?!”.. கூட்டணிக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செஞ்சதே நீங்கதானே! – தி.மு.க தலைவருக்கு த.வெ.க அமைச்சர் கொடுத்த பதிலடி..!!
“த.வெ.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் த.வெ.க அரசின் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணிக் கட்சிகளுக்கான உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் முழுமையாக…
Read moreநெஞ்சே பதறுது..! “15 வயசு சிறுமிக்கு பாலியல் கொடுமை”… சிறுவர்களே இப்படி செய்யலாமா..? அதுவும் 9 பேர்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!
திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாலக்கரை…
Read more