திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் காளிமுத்து(39) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு 12 வயதுடைய சிறுமிக்கு காளிமுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் காளிமுத்துவுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
கடன் வாங்கிய மனைவி….! “ஆத்திரத்தில் மகன்கள் கண்முன்னே மனைவியை துடிதுடிக்க….” குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!
தென்காசி மாவட்டம் மேலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள்(38). இவரது மனைவி மகாலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு செந்தில்குமார்,முத்து செல்வம் என்ற மகன்கள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்க்கும் முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான்…
Read more“மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற சென்ற நபர்….” வரும் வழியிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பவம்… போலீஸ் விசாரணை….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு தனது குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை போட்டு வந்தார். நேற்று மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக…
Read more