தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் இளவரசனை பிடித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின்படி வனத்துறையினர் இளவரசனுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மானை வேட்டையாட முயன்ற நபர்…. ரூ.35 ஆயிரம் அபராதம்…. வனத்துறையினர் நடவடிக்கை…!!
Related Posts
“தன் அப்பாவை நம்பி 9 வயது சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்ற மகள்”… சொந்த பேத்தியை சீரழித்த தாத்தா… சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 51 வயது ஆகும் நிலையில் இவருடைய மகளுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளியின் மகள் தனது 9 வயது…
Read more“மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்….” ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி…. பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!
திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் முகமது குலாம் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பள்ளிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பில் இறந்தவரின் வீட்டுக்கு…
Read more