மானை வேட்டையாட முயன்ற நபர்…. ரூ.35 ஆயிரம் அபராதம்…. வனத்துறையினர் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை…

Read more

கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு 17-ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் வெள்ளமலை எஸ்டேட் மட்டம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

நள்ளிரவில் புகுந்த மர்ம விலங்கு…. குடல் சரிந்து இறந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம விலங்கு சக்திவேலுக்கு சொந்தமான 8 செம்மறி ஆடுகளை…

Read more

வனப்பகுதியில் காட்டு தீ…. வாகனங்கள் செல்ல முடியாத இடம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனச்சரங்கங்களுக்கும் உட்பட்ட பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாக வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த வாரம் பாலப்படுகை என்ற இடத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல…

Read more

கிணற்றில் விழுந்த 4 மாத குட்டியானை…. 1 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து 4 மாத ஆண் குட்டி யானை தாயை பிரிந்து வெளியேறியது. இந்நிலையில் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்த யானை செல்வன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வன்…

Read more

Other Story