விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தாணிப்பாறை விலக்கிலிருந்து மந்தி தோப்பிற்கு செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியது. இதனால் இரண்டு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
அடுத்த அதிரடி..! களம் இறங்கியது.. “10 மணி நேர விசாரணை.. சிக்கிய 20 ஆயிரம் லஞ்சப் பணம்!” – விடிய விடிய நடந்த வேட்டை.. திணறிய ஆபீஸர்கள்..!!
“தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக நுழைந்து நடத்திய ரெய்டு, தற்பொழுது தென் மாவட்ட அரசு வட்டாரங்களையே ஆட்டிப்படைத்து வருகிறது. அங்குள்ள சார்பதிவாளர் (Sub-Registrar) அலுவலகத்தில் விடிய விடிய சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த…
Read moreகாலையிலேயே நடுங்கிய தமிழகம்…! “அங்கன்வாடியில் அழுத குழந்தையை மிரட்ட சாக்கை கொண்டு மூடிய ஊழியர்”… பகீர் வீடியோ…!!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி பள்ளியில் குழந்தையை சாக்கை கொண்டு மூடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னிமலை முருகன் கோவில் பகுதியில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில் காலையில் வழக்கம் போல் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது…
Read more