விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தாணிப்பாறை விலக்கிலிருந்து மந்தி தோப்பிற்கு செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியது. இதனால் இரண்டு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
திருச்சி ரயில்வே நிலையத்தில் கவர்ச்சி நடனம்… இளம்பெண்கள் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!!
திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி 3 இளம் பெண்கள் அறைகுறை ஆடையுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து ரீல்ஸ் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read moreகாதல் திருமணம், சீர்வரிசை…. வெளிநாட்டுக்கு பறந்த கணவன்…. அக்கா திருமணத்தன்று தங்கைக்கு நேர்ந்த கொடூரம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம் நரசிங்கம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் திவ்யராஜ். அவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன். இதில் மூன்றாவது மகள் ஜெனிபர் இவருக்கும் உறவினரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சவுரிராஜ் என்பவரின் மகன் மார்ட்டின் ராஜுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.…
Read more