புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குமிளாக்குண்டு பகுதியில் சேகர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி(19) என்ற மனைவி இருந்துள்ளார் கடந்த 2021-ஆம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சேகர் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“தவறா நெனச்சுக்காதீங்க அண்ணே.. இனிமே இப்படி நடக்காது.!” “அதிமுக எம்.எல்.ஏ-வும் – கையைப் பிடித்து அமைச்சர் ரமேஷ் வருத்தம் தெரிவித்தார்..!!
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்கான விளம்பரப் பேனர்களில், உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ரவிமனோகரனின் பெயர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமீறல் குறித்துத்…
Read more“மக்கள் கொஞ்சம் டைம் கொடுங்க .. த.வெ.க ஆட்சியோட பவரை நீங்களே பார்ப்பீங்க!”.. அமைச்சர்கள் விடுத்த கோரிக்கை..!!
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி…
Read more