புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குமிளாக்குண்டு பகுதியில் சேகர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி(19) என்ற மனைவி இருந்துள்ளார் கடந்த 2021-ஆம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சேகர் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
Breaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read moreஎனக்கு ஏன் அது நடக்கல?… தாயுடன் சண்டையிட்ட இளைஞர் விபரீத முடிவு….!!!
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மொட்டை சாமி. 25 வயதாகும் இவர் மது அருந்திவிட்டு தனக்கே திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர்…
Read more