திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு அம்பாள் நகரில் ரயில்வே ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை சந்தைக்குச் சென்று கிரைண்டரை விலை பேசி வாங்கியுள்ளார். இந்நிலையில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி ஒருவர் முருகேசனை எட்டி உதைத்து தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வியாபாரியான ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறு…. ரயில்வே ஊழியரை தாக்கிய வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…
Read more“விடுதியில் 4 நாட்களாக உல்லாசம்”… ஆசை வார்த்தை கூறி பெண்ணை மயக்கிய போலீஸ்காரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!
கடலூர் மாவட்டம் நாகம்மாள் பேட்டை பகுதியில் சம்பத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்பு…
Read more