தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் உள்ளதாக இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் வெளியான அறிவிப்புகள் தவறான தகவல் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். இது போன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ‘4,136 காலிப்பணியிடம்’…. பொய்யான தகவல்…. அரசு விளக்கம்….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more