சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,450-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.40 அதிகரித்து ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
அது குறித்து பேச விரும்பவில்லை.. அரசியலில் கூட்டணியை விட மக்கள் நலனே முக்கியம்.. மதுரையில் வைகோ பேட்டி..!!!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிய அவர், அண்மையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியது குறித்தோ, அல்லது அதற்கு முதலமைச்சர் அளித்த…
Read more“அது போதைப்பொருள் இல்ல…. என் குழந்தைக்கு மருந்து” என் மேல பலியா…. விமர்சனங்களுக்கு அமைச்சர் சரத்குமார் கொடுத்த நெத்தியடி….!!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிரிக்கெட் மைதானம் ஒன்றில் அமைச்சர் சரத்குமார் அவர்கள் ஏதோ ஒரு பொருளைப் பயன்படுத்துவது போன்ற காணொளி (Video) சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அது போதைப்பொருள் என்ற ரீதியில் வதந்திகள் பரப்பப்பட்டு, பெரும்…
Read more