சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,450-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.40 அதிகரித்து ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
“என் மகன் புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார்” உங்க அப்பா பேட்டி கொடுத்தது ஞாபகம் இருக்கா….? முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் எழுப்பிய கேள்வி….!!
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளைத் தாக்கும் விதமாக “அப்பாவை காணவில்லை” என்ற பாணியில் ஒரு குட்டிக்கதையைச் சொல்லி விமர்சித்திருந்தார்.…
Read more“அடுத்தவங்களை சொல்றதுக்கு முன்ன உங்க லட்சணத்தை பாருங்க” உதயநிதிக்கு எதிராக வெடித்த புது சர்ச்சை…. வைரலாகும் பழைய வீடியோ….!!
தமிழக சட்டசபையில் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. “சட்டசபையை சினிமா கூடாரமாக மாற்றிவிட்டார் விஜய்” என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். விஜய் ஒரு சினிமா நடிகர் என்பதால்…
Read more