தமிழ்நாட்டின் நிதிநிலை படிப்படியாக சீரடைந்து வருவதாகவும், இனி புதிதாக கடன் வாங்க தேவையில்லை எனவும் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார். டெல்லியில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய மத்திய அரசின் நிதி பங்கீடு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.25,000 கோடி குறைத்துள்ளது” என்று அவர் கூறினார்.
BREAKING: இனி கடன் வாங்கத் தேவையில்லை…. -நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்….!!!!
Related Posts
அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
Read moreசெல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read more