புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையின் போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு என்பவர் “நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும். இரவல் ஆளுநர் வேண்டாம்” என எழுதி இருந்த போஸ்டரை காண்பித்து எழுந்து நின்றார். அதனை பார்த்த பேரவைத் தலைவர் செல்வம், அவரை அமரும்படி வலியுறுத்தினார். எனினும் எம்எல்ஏ நேரு பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்: “இரவல் ஆளுநர் வேண்டாம்”… எம்எல்ஏ வெளிநடப்பு
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more