தேர்தல் ஆணையத்திடம் இருந்து கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அந்த சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டு உச்சநீதி மன்றம் வரை போராடிக் கொண்டிருக்கிறார் சீமான். இந்நிலையில் பாமஐக-வின் அறிவிப்பு நாதகவினர் தலையில் இடியாக வந்து இறங்கியிருக்கிறது.
40 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு…. நாதக தலையில் விழுந்த இடி…!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more