தேர்தல் ஆணையத்திடம் இருந்து கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அந்த சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டு உச்சநீதி மன்றம் வரை போராடிக் கொண்டிருக்கிறார் சீமான். இந்நிலையில் பாமஐக-வின் அறிவிப்பு நாதகவினர் தலையில் இடியாக வந்து இறங்கியிருக்கிறது.
40 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு…. நாதக தலையில் விழுந்த இடி…!!
Related Posts
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே… உடனே நோட் பண்ணுங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிப்பதில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் போதுமான அளவில் இருப்பு வைத்தல் மற்றும் மக்களுக்கு தரமான பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய…
Read more2024-25ஆம் கல்வியாண்டு…. காலாண்டு, அரையாண்டு விடுமுறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி நாளை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு 145 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பருவத் தேர்வான காலாண்டு செப்டம்பர் 20 முதல்…
Read more