ஹரியானா மாநிலம் ஜிந்த் என்ற மாவட்டத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 15 வயது மைனர் சிறுமியை மூன்று பேர் கடத்திச் சென்று 20 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 20 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாகவும் இது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு குற்றவாளியை கைது செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் சிறுமியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் மூன்றாவது நபர் உத்தர பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
20 நாட்கள் 15 வயது சிறுமி… நாட்டை உலுக்கும் உச்சகட்ட கொடூரம்…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more