ஹரியானா மாநிலம் ஜிந்த் என்ற மாவட்டத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 15 வயது மைனர் சிறுமியை மூன்று பேர் கடத்திச் சென்று 20 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 20 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாகவும் இது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு குற்றவாளியை கைது செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் சிறுமியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் மூன்றாவது நபர் உத்தர பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
20 நாட்கள் 15 வயது சிறுமி… நாட்டை உலுக்கும் உச்சகட்ட கொடூரம்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more