ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மார்ச் 24 நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் இடையே மார்ச் 25ஆம் தேதி, நாகர்கோவில் மற்றும் தாம்பரம் மார்ச் 24 மற்றும் மார்ச் 31ஆம் தேதிகளிலும், நாகர்கோவில் மற்றும் சென்ட்ரல் ரயில் மார்ச் 24ஆம் தேதியும், சென்ட்ரல் மற்றும் நாகர்கோவில் 25ஆம் தேதி, எழும்பூர் மற்றும் நாகர்கோவில் மார்ச் 28ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் குமரி மற்றும் புனே எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகை… தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more