ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மார்ச் 24 நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் இடையே மார்ச் 25ஆம் தேதி, நாகர்கோவில் மற்றும் தாம்பரம் மார்ச் 24 மற்றும் மார்ச் 31ஆம் தேதிகளிலும், நாகர்கோவில் மற்றும் சென்ட்ரல் ரயில் மார்ச் 24ஆம் தேதியும், சென்ட்ரல் மற்றும் நாகர்கோவில் 25ஆம் தேதி, எழும்பூர் மற்றும் நாகர்கோவில் மார்ச் 28ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் குமரி மற்றும் புனே எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகை… தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more