தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகி நல்லகண்ணு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்து தகராறில் நல்ல கண்ணுவை ஆதிச்சநல்லுரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் கார் ஏற்றி கொலை செய்துள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய காருடன் சங்கர் கணேஷ் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஆதிச்சநல்லூரை சேர்ந்த நல்லகண்ணு விவசாய வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது பின்புறமாக வந்து கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் நல்ல கண்ணுவை கார் ஏற்றி கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி நிர்வாகி நல்லகண்ணு கார் ஏற்றிக் கொலை.!!
Related Posts
“பாதிக்கு மேல் அவங்க தான்” எங்க மக்களுக்கும் வேலை கொடுங்க…. துரை வைகோ கருத்து….!!
தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி குறித்து…
Read moreகோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக…
Read more