முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியாக கௌதம் சிகாமணி வெற்றி பெற்றிருந்தார். அதனைப் போலவே தஞ்சையில் ஆறு முறை எம்பியாக இருந்த முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி எம்பி ஆக இருந்த செந்தில்குமார், சேலம் எம்பி ஆக இருந்த பார்த்திபனுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தென்காசி தனித் தொகுதியில் இருந்து கடந்த முறை வெற்றி பெற்ற தனுஷ் குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இத்தொகுதி ராணி என்ற பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல்…. திமுகவில் இந்தமுறை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரமுகர்கள்….!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more