தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் முன்னணி சமூக வலைத்தளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் கணக்கு தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அவர், நண்பர்களுக்கு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், இன்று முதல் கட்சி ரீதியான அறிவிப்புகளும் மக்களுக்கான செய்திகள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்தடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு… கட்சிக்காக பிரேமலதா எடுத்த அதிரடி முடிவு… இனி எல்லாமே இதுல தான்…!!!
Related Posts
சென்னையில் இருந்து 14 நாள்களுக்கு சிறப்பு ரயில்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
கூட்ட நெரிசரை தவிர்க்க தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்கள் வழியாக திருவனந்தபுரம் கொச்சி வேலிக்கு 14 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் மே 16, 18, 23, 25, 30 , ஜூன் 1, 6,…
Read more‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read more