இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைக்கிறது. இவ்வாறு வெளியாகும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. பொதுவாகவே இயற்கை தன்னூல் பலவிதமான அதிசயங்களை கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் அழகிய பறவைகள்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மிகவும் புத்திசாலித்தனமானவை என்பதை பறவைகள் நிரூபிக்கும் வகையில் இலைகளை குடையாக பயன்படுத்திக் கொண்டு மலையில் இருந்து வெயிலில் இருந்தும் தன்னை காத்துக் கொள்கின்றன. இந்த வீடியோவில் சின்னஞ்சிறிய பறவை ஒன்று தன்னுடைய அலகின் நிலையை ஸ்டைலாக பிடித்துக்கொண்டு குடை போல தன்னை வெயிலில் இருந்தும் ழையில் இருந்தும் காத்துக் கொள்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.