தமிழகத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை திருவள்ளூர் திருச்சி நெல்லை குமரி கள்ளக்குறிச்சி தர்மபுரி ஈரோடு விருதுநகர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல் உட்பட 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
“அப்போதைய அரசு என்ன செய்திருக்க வேண்டும்?”… மதப்பிரச்சினையைத் தூண்ட ஆள் திரட்டியவர்கள்.. அமைச்சர் நிர்மல்குமாரின் அதிரடிப் பேச்சு..!!!
கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கைக் கையில் வைத்திருந்த அப்போதைய அரசு, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மதப்பிரச்சினையைத் தூண்டும் விதமாக ஆள் திரட்டியதைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளது தற்பொழுது…
Read more“இரவு முழுவதும் 500 பேர் கொண்ட குழு ரோந்து” மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்க மின்வாரியம் தீவிரம்….!!
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்க மின்சார வாரியம் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தற்போதைய மின்சாரக் கட்டமைப்பு கடந்த 12 ஆண்டுகள் பின்னோக்கி உள்ளதாகவும், முந்தைய…
Read more