இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட பதிவுக்கு நடிகை திரிஷா அண்மையில் ரிப்ளை செய்துள்ளது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆடவரி மதலக்கு அர்த்தலே வீரளு என்ற படத்தின் இரண்டாம் பாவத்தை இயக்க இயக்குனர் செல்வராகவன் கடந்த 2013 ஆம் ஆண்டு விருப்பம் தெரிவித்தார். இதற்கு இன்று நடிகை திரிஷா நான் ரெடி என ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் யாரடி நீ மோகினி படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் ஆகும்.
மீண்டும் செல்வராகவனுடன் இணையும் த்ரிஷா?…. 10 ஆண்டுகளுக்கு பின் போட்ட டுவீட் ….!!!
Related Posts
இளையராஜாவுக்கு பணத்தின் மீது ஆசை அதிகம்…. விமர்சித்த சினிமா பிரபலம்…!!!
இளையராஜா பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் விமர்சித்துள்ளார். படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு தான் பாட்டும் இசையும் சொந்தம் என்ற அவர், வீடு கட்டும் கொத்தனாருக்கு வீடு சொந்தமாகாது என்றார். தன் பாடலை வணிக நோக்கத்தோடு யாரும்…
Read moreநடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்… இரங்கல்…!!!
நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பவதி (75) வயது மூப்பு காரணமாக காலமானார். 1977 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1980 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.…
Read more