இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட பதிவுக்கு நடிகை திரிஷா அண்மையில் ரிப்ளை செய்துள்ளது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆடவரி மதலக்கு அர்த்தலே வீரளு என்ற படத்தின் இரண்டாம் பாவத்தை இயக்க இயக்குனர் செல்வராகவன் கடந்த 2013 ஆம் ஆண்டு விருப்பம் தெரிவித்தார். இதற்கு இன்று நடிகை திரிஷா நான் ரெடி என ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் யாரடி நீ மோகினி படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் ஆகும்.
மீண்டும் செல்வராகவனுடன் இணையும் த்ரிஷா?…. 10 ஆண்டுகளுக்கு பின் போட்ட டுவீட் ….!!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more