100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்வதற்கான ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு டீசல் மற்றும் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
“மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்”… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…!!!
Related Posts
ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணம்…. இந்த திட்டம் தெரியுமா…??
எல்ஐசி நிறுவனமானது பல்வேறு பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு…
Read moreவீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read more