100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்வதற்கான ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு டீசல் மற்றும் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
“மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்”… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more