நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஜனவரி 26 ஆம் தேதி என்று பள்ளிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கான அணிகப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி தேசிய தலைவர்கள் குறித்து மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.