சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூர் மாவட்டம் தனியாக உதயமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய ஐந்து தாலுகாக்களுடன் சேலம் மாவட்டமும், ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கங்கவள்ளி ஆகிய ஐந்து தாலுகாக்களுடன் ஆத்தூர் மாவட்டமாகவும் பிரிக்கப்பட உள்ளன.
நாளை மறுநாள் தமிழகத்தில் புதிய மாவட்டம் உதயம்?… இதோ லிஸ்ட்…!!
Related Posts
“அதிகரிக்கும் வெப்பம்”… தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின் தேவை….!!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. இதனால் தற்போது தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன் தினம் அதிகபட்சமாக 20,701…
Read moreமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் திடீர் ராஜினாமா…. காரணம் என்ன…?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜெ. குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இந்நிலையில் ஜெ. குமாரின் பதவி காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பதவியேற்ற பிறகு…
Read more