நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 10-ம் தேதி இரவு 10.50 மணி வரை விண்ணப்பிப்பதற்கும், ஏப்ரல் பத்தாம் தேதி இரவு 11.50 மணி வரை கட்டணம் செலுத்துவதற்கும் கடைசி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு குட் நியூஸ்… கால அவகாசம் நீட்டிப்பு….!!!!
Related Posts
வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read moreஎம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read more